Chicago 12, Melborne City, USA
Australia

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அரச மற்றும் அரச அனுசரணை தனியார் பாடசாலைகளின், மூன்றாம் தவணையின், முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நாளை முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் தவணையின், இரண்டாம் கட்டம், ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Source link

Read More
Australia

சுமந்திரன், சம்பந்தன் சந்திப்பு உத்தியோகபூர்வமற்றது; கை விரித்தது ஜனாதிபதி செயலகம்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இரா.சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோருடனான சந்திப்பு உத்தியோகபூர்வமற்றது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச குழுவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேசினர். முறையான அழைப்பின்றி – திடீர் ஏற்பாடாக […]

Read More
Australia

இலங்கையை ஊடறுக்கப்போகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை!

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை 370 கி.மீ. திருகோணமலைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை ஊடாக கடக்கும் சாத்தியமுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த காற்றழுத்த தாழ்வு நிலையின் செல்வாக்கின் கீழ் – டிசம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் அதிகரிக்கக்கூடும். வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய […]

Read More
Australia

துணுக்காய் ஐயங்கன்குளம் பகுதியில் சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு துணுக்காய் ஐயங்கன்குளம் பகுதியில் முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன. கால் நடை மேய்ப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்திலிருந்து எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதே வேளை குறித்த பகுதிக்கு இன்றைய தினம் வருகை தந்த மாவட்ட நீதவான்  எச்சங்களை பார்வையிட்டார். இதே வேளை எச்சங்களை பார்வையிட்ட  சுகாதார வைத்திய உயரதிகாரி, குறித்த எச்சங்கள் முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் எனவும் சட்டவிரோத சிசு கருக்கலைப்பு ஒன்றின் மூலம் சம்பவத்தில் பிரசவிக்கப்பட்ட […]

Read More
Australia

ஊழியர்கள் வேதனத்தில் கழிக்கப்படும் நிதி! விபரம் வெளியாகியது!

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தனிநபர் வேதனத்தில் வருமான வரி தாக்கம் செலுத்தவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வேதனத்தை பெறுபவரிடம் 3,500 ரூபா வரியாக அறவிடப்படவுள்ளது. 2 இலட்சம் ரூபா வேதனத்தை பெறுபவரிடம் 10,500 ரூபாவும், 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வருமானத்தை பெறும் நபரிடம் 21 ஆயிரம் ரூபாவும், வருமான வரியாக அறவிடப்படவுள்ளது. அத்துடன், 3 இலட்சம் ரூபா மாதாந்த வேதனத்தை பெறும் நபரிடம் 35 […]

Read More
Australia

48 மணி நேரத்தில் இலங்கையை ஊடறுக்கவுள்ளது காற்றழுத்தம்!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 48 மணி நேரத்தில் இலங்கையை கடப்பதற்கு அதிகமான சாத்தியம் உள்ளது.இந்த அமைப்பின் தாக்கத்தின் கீழ், இன்று முதல் அடுத்த சில நாட்களில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் அதிகரிக்கக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் […]

Read More
Australia

பீய்ஜிங்கிலுள்ள இலங்கை தூதரக ஊழியர்கள் 22 பேருக்கு கொவிட் தொற்று!

பீய்ஜிங்கிலுள்ள இலங்கை தூதரகத்தின் 22 ஊழியர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் BF.7 மாறுபாட்டால், சீனாவில் கோவிட் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தூதரகத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் உட்பட அனைத்து இலங்கை ஊழியர்களும் மிதமான மற்றும் லேசான அறிகுறிகளுடன் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சீனாவுக்கான தூதுவர் பாலித கொஹோன தெரிவித்துள்ளார். Source link

Read More
Australia

உர இறக்குமதித் தடை நீக்கப்பட்டது! – புதுமை செய்திகள்

இலங்கையில் இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, விவசாய அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் கீழ் க்ளைபொசேட், யூரியா, அமொனியா, சல்பேட், பொற்றாசியம் கிளோரையிட், பொற்றாசியம் நைட்ரேட் உள்ளிட்ட இரசாயன உரங்களை திறந்த கணக்கின் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும். இதேவேளை, சோள இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டு, கால் நடைக்கான தீவனம் தவிர்ந்த […]

Read More
X